
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் றிஸானா நபீக்கை மன்னித்து விடுதலை செய்யக்கோரி மூதூர் மக்கள் ஒன்றிணைந்து தொழுகையில் ஈடுபடுவதையும் விடுவிக்கக் கோரிய மகஜரில் மதப்பெரியார்கள் கையொப்பம் இடுவதையும் படங்களில் காணலாம். (படம்:- மூதூர் தினகரன் நிருபர் எஸ். கஸ்ஸாலி)
-தினகரன்-
No comments:
Post a Comment