
கிண்ணியா நகரசபைக்குட்பட்ட தெருக்களில் கட்டாக்காலி ஆடு,மாடுகளைக் கட்டுப்படுத்த கிண்ணியா நகரசபை நடவடிக்ககை எடுத்துள்ளது.இதற்காக கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துவதற்காக பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வறிவித்தலின் பின் வீதிகளில் மேற்படி கால்நடைகள் காணப்படின் பொலிஸாரின் உதவியுடன் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-Kinniya Express Team-
vvry good
ReplyDelete