Monday, December 13, 2010

4 பேர் மருத்துவத்துறைக்குத் தெரிவு

இம்முறை வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி கிண்ணியாவில் நான்கு போ் மருத்துவத்துறைக்கு தெரிவாகியுள்ளனர்.திருகோணமலை மாவட்டத்திலிருந்து மொத்தம் 8 பேர் மருத்துவத்துறைக்குத் தெரிவாகியுள்ளனர்.இவர்களில் நான்கு பேர் கிண்ணியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
13.12.2010
திங்கட்கிழமை

No comments:

Post a Comment

Followers