குறிஞ்சாக்கேணி அறபா மஹா வித்தியாலத்தின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் இன்று காலை 9 மணிக்கு பாடசாலை அதிபரின் தலைமையில் குறிஞ்சாககேணி அறபா மஹா வித்தியாலத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள்,கிண்ணியா வலயக்கல்வி அதிகாரிகள்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.இந்நிகழ்வில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள்,வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள்,புத்தகங்களை பாதுகாப்பாக வைத்திருந்த மாணவர்கள் ஆகியோர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
10.12.2010
வெள்ளிக்கிழமை
No comments:
Post a Comment