கிண்ணியாவில் கலாச்சார மண்டபம் ஒன்றினை அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.சுமார் 90,000 மக்கள் தொகையினைக் கொண்ட கிண்ணியாவில் இதுவரை காலமும் ஒரு கலாச்சார மண்டபமும் அமைக்கப்படவில்லை.எனவே கலாச்சார மண்டபம் ஒன்றினை அமைத்துத் தருமாறு கிண்ணியா மக்கள் உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
-Kinniyaexpress.com-
-Kinniyaexpress.com-
No comments:
Post a Comment