Saturday, December 4, 2010

கிண்ணியா கடற்பரப்பில் “டொல்பின்“கள்:கிண்ணியா கடற்பரப்பில் “டொல்பின்“கள்:



கி்ண்ணியா கடற்பரப்பில் சிலநாட்களாக “டொல்பின்“கள் காணப்பட்டதாக மீனவர்கள் கூறுகின்றனர்.இவ்வாறு கிண்ணியா கடற்பரப்பில் “டொல்பின்“கள் காணப்படுவது இதுவே முதன் முறையாகும்.

04.12.2010 - சனிக்கிழமை
-F.Fahath Ahmed-

No comments:

Post a Comment

Followers