Saturday, December 4, 2010

கிண்ணியா கடற்பரப்பில் தோன்றும் பாம்புகள்:

கடந்த சில நாட்களாக கிண்ணியா கடற்பரப்பில் பாம்புகள் காணப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.இதனால் மக்களிடையே அச்சம் நிலவுகின்றது.மீன்பிடி வலைகள் மற்றும் தூண்டில்களில் பாம்புகள் மாட்டிக் கொள்வதாகவும் இரவு வேளைகளிலே அதிகமாக பாம்புகள் காணப்படுவதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.தற்போது அதிகளவில் இறால்கள் பிடிக்கப்படும் காலம் என்பதால் இரவு வேளைகளில் அதிமாக இறால் பிடிப்பவர்கள் கடலுக்குச் செல்வார்கள் இவர்களது வலைகளில் அதிகமாக பாம்புகள் சிக்குவதாகவும் இதனால் அசௌகரியங்களுக்குள்ளாவதாகவும் இவர்கள் குறிப்பிடுகின்றனர்.

04.12.2010 - சனிக்கிழமை
-F.Fahath Ahmed-

No comments:

Post a Comment

Followers