கடந்த சில நாட்களாக கிண்ணியா கடற்பரப்பில் பாம்புகள் காணப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.இதனால் மக்களிடையே அச்சம் நிலவுகின்றது.மீன்பிடி வலைகள் மற்றும் தூண்டில்களில் பாம்புகள் மாட்டிக் கொள்வதாகவும் இரவு வேளைகளிலே அதிகமாக பாம்புகள் காணப்படுவதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.தற்போது அதிகளவில் இறால்கள் பிடிக்கப்படும் காலம் என்பதால் இரவு வேளைகளில் அதிமாக இறால் பிடிப்பவர்கள் கடலுக்குச் செல்வார்கள் இவர்களது வலைகளில் அதிகமாக பாம்புகள் சிக்குவதாகவும் இதனால் அசௌகரியங்களுக்குள்ளாவதாகவும் இவர்கள் குறிப்பிடுகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Followers
Blog Archive
-
▼
2010
(23)
-
▼
December
(10)
- 4 பேர் மருத்துவத்துறைக்குத் தெரிவு
- க. பொ. த சாதாரண தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்
- பரிசளிப்பு வைபவம்:
- பத்திரிகைகள் விநியோகிக்கப்படாமையால் வாசகர்கள் சிர...
- ரிஷானாவின் தண்டனை நிறுத்தம்
- தொடரும் மழையுடன் கூடிய காலநிலை:
- கிண்ணியா கடற்பரப்பில் “டொல்பின்“கள்:கிண்ணியா கடற்ப...
- கிண்ணியா கடற்பரப்பில் தோன்றும் பாம்புகள்:
- கட்டையாற்றுப் பாலத்தின் கீழ் திடீரென படையெடுத்த பா...
- கிண்ணியாவில் கலாச்சார மண்டபம் அமைத்துத்தருமாறு மக...
-
▼
December
(10)
No comments:
Post a Comment